Sunday, March 13, 2011

நன்றி உரை!!!

நான் குணசேகர், ஸ்வீடனில் இருந்து இந்த வலைபதிப்பை தொடங்கி உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இதுவரை தேர்வில் மட்டும் கதை எழுதி கொண்டு இருந்த நான், முதல் முறையாக ஒரு சோதனை முயற்சியாக இந்த கிணற்று தவளை வலைப்பதிப்பை தொடங்கி உள்ளேன். இந்த "கிணற்று தவளை" வலை பதிப்பின் முலம் எனக்கு பிடித்தவை , சந்தித்தவை, பாதித்தவை, கற்றதை மற்றும் பல நிகழ்வுகளை பதிவு செய்யவும் மற்றவர்க்கு சென்று சேர்க்கவும் இதை தொடங்கி உள்ளேன். இந்த வலைபதிப்பை காண வரும் அனைவர்க்கும் என் நெஞ்சார நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு உங்கள் தோழன்,
குணசேகர் குமார்

No comments:

Post a Comment